கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குரங்குகள் தொல்லையால் அவதி
வடலூர் மருவாய், குறிஞ்சிப்பாடி
தெரிவித்தவர்: பாரதிகுமார்
வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து விடுகின்றன. மேலும் சாலையில் தனியாக செல்லும் சிறுவர்களின் கைகளில் உள்ள தின்பண்டங்களை பிடுங்குகின்றன. இதனால் குரங்குகள் தொல்லையால் அப்பகுதி மக்கள் தினம்தினம் அவதியடைந்து வருகின்றனர். ஆகவே குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.