கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாழடைந்து கிடக்கும் பயணிகள் நிழற்குடை
வடலூர் கருங்குழி, குறிஞ்சிப்பாடி
தெரிவித்தவர்: பாரதிகுமார்
வடலூர் அருகே கருங்குழியில் உள்ள பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை முறையான பராமரிப்பின்றி, முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் அங்கு வரும் பயணிகள் நிழற்குடை உள்ளே செல்லவே அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக வெயிலிலும், மழையிலும் காத்திருந்து பஸ் ஏறிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைப்பது அவசியமாகும்.