கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கோவில் குளம் தூர்வாரப்படுமா?
ஆலம்பாடி, புவனகிரி
தெரிவித்தவர்: சற்குரு
புவனகிரி ஒன்றியம் அகர ஆலம்பாடி கிராமத்தில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த குளம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த குளத்தை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு பல்வேறு மனுக்கள் அனுப்பி விட்டோம். இது வரை குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனித்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.