கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிறுத்தம் அமைக்கப்படுமா?
நத்தவெளி, கடலூர்
தெரிவித்தவர்: கலைவாணி
கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் நத்தவெளி இணைப்பு சாலை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையம் அருகில் கடலூர்-திருவந்திபுரம் சாலையில் இணைகிறது. இந்த சாலையில் பஸ் நிறுத்தம் ஏதும் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் நத்தவெளி சாலையோரம் வசிக்கும் மக்கள், பஸ் ஏறி வெளியூர் செல்ல வேண்டுமானால் நீண்டதூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெண்கள், முதியோர், சிறுவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். அதனால் நத்தவெளி சாலையில் சரவணா நகர் அருகில் பஸ் நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.