சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்வாய் பணி முடிவடைவது எப்போது?
எஸ்.பி.ஓ.ஏ. டீச்சர்ஸ் நகர் முதல் தெரு, புத்தகரம், கொளத்தூர், சென்னை
தெரிவித்தவர்: கோதை ஜெயராமன்
சென்னை கொளத்தூர் புத்தகரம் அருகிலுள்ள எஸ்.பி.ஓ.ஏ. டீச்சர்ஸ் நகர் முதல் தெருவில் மழைநீர் கால்வாய் பணி ஆரம்பிக்கப்பட்டு முழுவதும் முடிவடையாமல் இழுவையில் உள்ளது. சிறிய மழை பெய்தாலே தெருவில் மழைநீர் தேங்கி வீடுகளில் புகுந்து விடும் நிலை இருக்கிறது. வீடுகளை சுற்றி மழைநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சமபந்தபட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி கால்வாய் பணியை விரைந்து முடித்து தர வேண்டும்.





