கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளத்தை தூர்வார வேண்டும்
மூவர்புரம், இலுப்பைக்குளம், கிள்ளியூர்
தெரிவித்தவர்: R. Magesh
மத்திகோடு ஊராட்சிக்குட்பட்ட மூவர்புரத்தில் இலுப்பைக்குளம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் இந்த குளத்தை குளிப்பதற்கும், விவசாய தோட்டங்களுக்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், முறையாக பராமரிக்காததால் குளம் முழுவதும் பாசிகள் படர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.