Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Sep 2022 1:29 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16335

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

தஞ்சை,அரசு மருத்துவக்கல்லூரி வழியாக வல்லம் செல்லும் சாலையில் உரிய நேரத்திற்கு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் அந்த பகுதி மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவக்கல்லூரி வழியாக வல்லத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனியவன் தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 1:28 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16334

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகரின் அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன.நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டிசென்று நாய்கள் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், அதிராம்பட்டினம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 1:27 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16333

சுடுகாட்டிற்கு பாதை வேண்டும்

சாலை

தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் சென்னியவிடுதி ஊராட்சி தோப்ப நாயகம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. இதனை மேம்படுத்தும் பணி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பிறகு தொடர் பணிகள் மேற்கொள்ளப்படாமல் சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி கற்களுக்கு இடையே புல் மண்டி கிடக்கிறது. இதனால் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.எ னவே தோப்பநாயகம் சுடுகாடு சாலையினை விரைவாக சீரமைத்திட சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 3:04 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16196

குதிரைகள் தொல்லை

போக்குவரத்து

தஞ்சை நகரில் வண்டிக்காரத்தெரு, அண்ணாநகர், மருத்துகல்லூரி சாலை போன்ற பகுதிகளில் ஏராளமான குதிரைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் குதிரைகள் கூட்டமாக திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் குதிரைகளில் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 3:03 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16195

சாலையோரத்தில் வாகனங்கள்

போக்குவரத்து

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் மடத்துத்தெருவில் அதிகமான வணிக வளாகங்கள்,மளிகை,காய்கறிகடைகள்,ஆஸ்பத்திரி,கோவில்கள் உள்ள பகுதியாகும்.ஆனால் இங்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் இருபுறமும் நிறுத்தி விடுகின்றனர்.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் கும்பகோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 3:02 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16192

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

தஞ்சை பூதலூர் ஊராட்சி ஒன்றியம் கோவில் பத்து ஊராட்சியில் சிவன் கோவில் தெருவில் இருந்து தஞ்சை சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பூதலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 3:00 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16189

புதிய மின் கம்பம்

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாநகராட்சி வடக்கு வாசல் சிரேஸ்சத்திரம் சாலையிலிருந்து பூதலூர் சாலை பிரியும் இடத்தில் இருந்த மின்கம்பம் சேதமடைந்து இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைத்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள், தவறை சுட்டிக்காட்டிய தினத்தந்தி நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டினர். பொதுமக்கள், வடக்குவாசல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 2:59 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16187

தடுப்பு வேலி அமைக்கப்படுமா?

மற்றவை

தஞ்சையில் பழைய இர்வீன்பாலத்தை இடித்து விட்டு புதிதாக இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த நிலையில் புது ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் புதிய பாலத்தின் அருகே தடுப்பு கம்பிகள் இல்லாமல் பாதுகாப்பும் இன்றி உள்ளது. இதனால் நடைபாதை பூங்காவில் செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 2:39 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#16167

வேகத்தடை வேண்டும்

சாலை

நாகை மாவட்டம் திருமருகலில் அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் சாலையைக் கடக்கும் போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும், குழந்தைகள், பெரியவர்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 2:38 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#16166

பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நாகைக்கு தினமும் பல்வேறு பணிகளுக்காக அரசு மற்றும் தனியார் ஊழியா்கள், பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக காலை மற்றும் மாலை நேரத்தில் வேளாங்கண்ணியில் இருந்து நாகைக்கு செல்ல நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த பஸ்கள் போதிய கிராம பஸ் நிறுத்தங்களில் நிற்பது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். பொதுமக்கள், வேளாங்கண்ணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 2:37 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#16165

குப்பைகள் அள்ளப்படுமா?

குப்பை

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாமதமின்றி குப்பைகளை அள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் சிக்கல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 2:36 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#16164

பன்றிகள் தொல்லை

போக்குவரத்து

நாகை மாவட்டம் ரெயில்நிலைய பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. . இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் பன்றிகள் திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick