Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Dec 2022 2:01 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#23085

போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள்

போக்குவரத்து

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் டவுன்,நால்ரோடு முதல் செட்டி மண்டபம் வரை சாலையில் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கும்பகோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 1:57 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#23084

செடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

தஞ்சை-நாகை சாலையில் வாண்டையார் தொழிற்பயிற்சி பள்ளி அருகே உள்ள மின் கம்பத்தில் செடிகள் படர்ந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் மின் கசிவும் ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தில் உள்ள செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 2:56 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#22727

போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள்

போக்குவரத்து

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை, பாலாஜி நகர் பகுதியில் ஏராளமான குதிரைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த குதிரைகள் சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி குதிரைகள் மீது மோதி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை சுற்றித்திரியும் குதிரைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பாலாஜி நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 2:54 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#22725

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் ரெயில் நிலையம் முதல் மகாமக குளம் அருகில் உள்ள மணிக்கூண்டு வரை காமராசர் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் போக்கு வரத்து அதிகம் இருக்கும். அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 2:53 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#22723

கழிவுநீர் அகற்றப்படுமா?

கழிவுநீர் அகற்றப்படுமா?கழிவுநீர்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி முன்பு கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதால் குப்பைகள் பறந்து பள்ளி வளாகத்திற்குள் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 2:51 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#22721

குடிநீர் வசதி வேண்டும்...

தண்ணீர்

தஞ்சை கீழவாசல் 11-வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பெண்கள் காலிக்குடங்களுடன் சுமார் 1 கி.மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது.மேலும் அந்த பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றது.இந்த நாய்கள் தண்ணீர் பிடித்து செல்லும் பொதுமக்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் சிலர் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு சிரமம் இன்றி குடிநீர் கிடைக்கவும், தெரு நாய்களை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 2:02 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#22681

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சாவூர் வட்டம் பிள்ளையார்பட்டி கிராமம் மருத்துவக்கல்லூரி சாலையில் அமையப்பெற்றுள்ள தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் சாலையில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் மேடு பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 1:59 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#22680

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. அதுமட்டுமின்றி வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 1:58 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#22679

கொசுமருந்து அடிக்கப்படுமா?

கழிவுநீர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது. இதன்காரணமாகஅந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கொசுக்கள் கடிப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் கொசுமருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் நீடாமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 1:57 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#22678

தொற்று நோய் பரவும் அபாயம்

ட்ரெண்டிங்

கோட்டூர் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. சாலையில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை திண்பதற்காக பன்றிகள் சாலையின் குறுக்கே சென்று வருகின்றன. மேலும் விவசாய பகுதிகளில் பன்றிகள் புகுந்து விளைப்பொருட்களை சேதப்படுத்திவிடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 1:55 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#22677

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து திருக்கொள்ளிக்காடு செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருக்கொள்ளிக்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 1:53 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#22676

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்

போக்குவரத்து

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கடைத்தெருவில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி மாடுகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள்,மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick