Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Feb 2023 11:38 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26830

சமுதாயகூடம் சீரமைக்கப்படுமா ?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி பரமநல்லூரில் சமுதாயகூடம் ஒன்று உள்ளது. இந்த சமுதாயகூடம் அப்பகுதி மக்களின் நலம் கருதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.இந்த நிலையில் சமுதாய கூடம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் சேதம் அடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த சமுதாய கூடத்தை சீரமைத்து தர வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 11:37 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26829

பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர்-தண்டாளம் இடையே உள்ள இணைப்பு சாலை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றன. இதனால் வாகன ஒட்டிகள் 1.கி.மீட்டருக்கு மேல் சுற்றி வரும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 11:36 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#26828

வேகத்தடை வேண்டும்

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் அருகே ஆபத்தான சாலை வளைவு உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனேவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,குத்தாலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:56 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26486

மாடுகள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனங்கள், மாடுகள் மீது மோதி வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?மன்னார்குடி, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:55 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26485

மின் இணைப்பு கொடுக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மன்னார்குடியிலிருந்து பெருகவாழ்ந்தாள் செல்லும் சாலையில் மின் இணைப்பு கொடுக்காமல் மின் கம்பம் மட்டுமே உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மின் இணைப்பு இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மின் கம்பம் வைத்து பல மாதங்களாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:54 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26484

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மருத்துவக்கல்லூரியிலிருந்து தண்டலை செல்லும் சாலையில் ஏ.கே.எம். நகர் உள்ளது. இந்த தெருவில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:52 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26483

பன்றிகள் தொல்லை.

ட்ரெண்டிங்

கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்கள் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.குறிப்பாக, வாரிக்கரை பாலம் அருகே, அன்னமரசனார் ஆற்றின் கரையோரத்தில் ஏராளமான பன்றிகள் ஒரே இடத்தில் கூட்டமாக நிற்கின்றன. மேலும் அந்த இடத்தில் துர்நாற்றம் அதிகளவில் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், வடபாதிமங்கலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:48 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26481

மயான கொட்டகை சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

கூத்தாநல்லூர் தாலுகா, விழல்கோட்டகம் கிராமத்தில் இறந்தவர்களை ஈமச் சடங்கு செய்வதற்கு மயான கொட்டகை அமைக்கப்பட்டது. தற்போது அந்த மயான கொட்டகை சேதமடைந்து உள்ளது. இதனால், அந்த மயான கொட்டகை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் , சேதமடைந்த மயான கொட்டகையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொது மக்கள், விழல்கோட்டகம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:44 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26479

வடிகால் வசதி வேண்டும்

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் மருந்து கொத்தள தெருவில் வடிகால் வசதி இல்லாததால் மழைத்தண்ணீரும், கழிவு நீரும் தேங்கி கிடக்கிறது. இதன்காரணமாக இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:43 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26477

தொற்று நோய் பரவும் அபாயம்

குப்பை

நாகை பஸ் நிலையத்தில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:42 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26475

நாய்கள் பிடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் நாகூரில் அனைத்து தெருக்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகூரில் சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:41 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26474

பன்றிகள் தொல்லை

குப்பை

நாகை மாவட்டம் ரெயில்நிலையம், வெளிப்பாளையம், பஸ் நிலையம் போன்ற இடங்களில் அதிக அளவில் பன்றிகள் சுற்றி திரிகின்றன . பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தாமல் இருந்து வருவதால் தற்பொழுது பன்றிகளின் தொல்லை அதிகளவில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது . வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று அச்சுறுத்துகின்றன. வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick