Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 July 2023 12:06 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#36057

டாக்டர்கள் பற்றாக்குறை

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி சோழபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அதிகமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் போதிய டாக்டர்கள் இல்லை . இதனால் நோயாளிகள் அவசர சிகிச்சை பெறுவதில் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட ஆரம்ப சுகாதாரநிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சோழபுரம், ஜெய்கணேஷ்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 12:04 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#36056

ஆபத்தான தண்ணீர் தொட்டி

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் அம்மன்பேட்டையில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி மிகவும் சேதமடைந்து உள்ளது.மேலும்பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் குடிநீர் கலங்கலாக உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் குடி தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும் தொட்டி இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்பொதுமக்கள், அம்மன்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 12:03 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#36055

சாக்கடை கால்வாய் தூரவாரப்படுமா?

கழிவுநீர்

கும்பகோணம் காமராஜர் 6-வது தெருவில் திறந்தவெளி சாக்கடை உள்ளது. சாக்கடை தூர்வாரப்படாமல் உள்ளது. துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பகுதிபொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 12:02 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#36054

மரம் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் டி.இ.எல்.சி. மைதானம் அருகே சாலையோரத்தில் பட்டுப்போன மரம் நீண்ட நாட்களாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் பள்ளிகூடங்கள் உள்ளதால் பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் பட்டுப்போன மரம் எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மரத்தை அகற்ற வேண்டும். ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 2:02 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#35670

பஸ் இயக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சையிலிருந்து அய்யம்பேட்டை வழியாக இளங்கார்குடி வரை சென்று வந்த பஸ் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.மேலும் தஞ்சைக்கு கூலி வேலைக்கு செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட வழித்தடத்தில் மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 2:01 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#35669

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை பஸ் நிலையம், ரெயில்நிலையம், போன்ற இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே படுத்து கொள்வதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 2:00 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#35668

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை-நாகை சாலையில் ராஜீவ் நகர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 1:59 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#35667

செடிகள் அகற்றப்படுமா?

குப்பை

தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள கல்லணைக்கால்வாய் பாலம் அருகே உள்ள ஒரு மின் கம்பத்தில் செடி வளர்ந்து கிடக்கிறது. இதனால் இந்த மின்கம்பத்தில் விளக்கு எரிந்தாலும் செடிகள் உள்ளதால் போதிய வெளிச்சம் இல்லை . இதனால் இந்தபகுதி இருள் சூழ்ந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தில் செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 1:58 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#35666

பள்ளம் சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் சவுக்கண்டி தெரு பிரதான சாலை மற்றும் கோர்ட்டு எதிரே உள்ள சின்னையா தெரு சாலையில் பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட இடங்களில் பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 11:55 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#35645

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே படுத்து கொள்வதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 11:54 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#35644

மாடுகள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனங்கள், மாடுகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?மன்னார்குடி , பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 11:52 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#35643

கூடுதல் கட்டணம் தவிர்க்கப்படுமா?

போக்குவரத்து

மன்னார்குடியிலிருந்து தஞ்சை செல்லும் அனைத்து தனியார் பஸ்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் நாள்தோறும் கூலிவேலைக்கு செல்பவர்கள், பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வழக்கமாக அரசு பஸ் கட்டணத்தை விட ரூ.5 கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick