Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 July 2023 2:23 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#36554

குதிரைகள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை ரெயில்நிலையம், மாரியம்மன் கோவில், பஸ் நிலையம் போன்ற இடங்களில் குதிரைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையில் சுற்றித்திரிவதால் அடிக்கடி இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 2:22 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#36553

சிக்னல் செயல்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சையில் பல்வேறு இடங்களில் குறிப்பாக அண்ணாசிலை, ராமநாதன் ரவுண்டானா, சோழன் சிலை போன்ற இடங்களில் போக்குவரத்து சிக்னல் கம்பம் உள்ளது. ஆனால் செயல்படவில்லை. இதனால் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.மேலும் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்னல் செயல் படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள, தஞ்சை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 2:21 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#36552

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டே வருகிறது.குறிப்பாக மன்னை நகர்,சாமு முதலி தெரு,பெரிய கடைத்தெரு,இந்திரா நகர்,முத்துப்பேட்டை ரோடு மற்றும் இதர பகுதிகளிலும் அதிகமாக உள்ளது.பொதுமக்கள், மாணவர்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் தெருநாய்கள் சாலையில் திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?ஜெய்சங்கர், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 2:20 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#36551

பள்ளம் சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் நிலையம் எதிரே ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 2:19 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#36550

மதுபிரியர்கள் அட்டகாசம்

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், துவரங்குறிச்சி அருகே கள்ளிக்காடு அரசு தொடக்கப்பள்ளி வளாகம் உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மதுவை குடித்து விட்டு அட்டகாசம் செய்து வருகின்றனர். மேலும் குடித்துவிட்டு பள்ளி வளாகத்திற்குள் காலிபாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியின் தூய்மையை காக்க முன்வரவேண்டும்பொதுமக்கள், துவரங்குறிச்சி

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 1:39 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#36541

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் நகரில் , பஸ் நிலையம், ரெயில் நிலையம், கமலாலய குளம் மற்றும் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே படுத்து கொள்வதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செயல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 1:38 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#36538

மாடுகள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கடைத்தெரு பகுதியில் போக்குவரத்து இடையூறாக மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகனங்கள், மாடுகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 1:37 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#36537

தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருவாரூரில் கீழ வீதி, தெற்குவீதி சந்திக்கும் இடத்தில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கிக்கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 1:36 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#36535

பராமரிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள உணவகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி பராமரிப்பு இன்றி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் உணவகத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.எனவேதொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள உணவகத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 1:34 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#36534

வேகத்தடை வேண்டும்

சாலை

நீடாமங்கலம் சாலை வழியாக மன்னார்குடி, திருவாரூர்,நன்னிலம், பூந்தோட்டம் ஆகிய மூன்று சாலைகள் பிரியும் இடத்தில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் சாலையை கடக்க பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட சாலையில் தகுந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 1:17 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#36519

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் சிக்கல், கீழையூர் போன்ற பகுதியில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,கீழையூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 1:16 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#36517

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வேதாரண்யம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick