Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Aug 2023 1:12 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#37302

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. குறிப்பாக அண்ணா நகர்,பாரதி நகர்,கொண்டப்பநாயக்கன் பாளையம், சாமு முதலி தெரு,மன்னை நகர் ஆகிய இடங்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன.பள்ளிகூடங்கள் அருகில் இருப்பதால் .பொதுமக்கள், மாணவ மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இரு சக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டி சென்று நாய்கள் கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடிக்க வேண்டும் பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 1:11 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#37300

பன்றிகள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை பர்மா காலனி, அண்ணாநகர் போன்ற இடங்களில் பன்றிகள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் காய்கறி செடிகளை சேதப்படுத்து விடுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் பன்றிகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 1:09 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#37299

சேதமடைந்த மின் கம்பம்

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மல்லிப்பட்டினம் ஊரின் நுழைவு பகுதியில் இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்து உள்ளது. அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் மாணவர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதால் எந்த நேரமும் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 1:09 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#37297

பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து அய்யம்பேட்டைக்கு கண்டியூர், வீரசிங்கம் பேட்டை வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டது. தற்போது அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குறிப்பாக மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் பஸ் இயக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 2:39 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#36918

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

நாகையிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் கருவேலமரங்கள் ஏராளம் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,நாகை

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 2:39 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#36916

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சாலை சீரமைக்கப்படுமா?நாகை பஸ் நிலைய பகுதியில் நுழைவு வாயிலில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 2:38 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#36915

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வெளிப்பாளையம், காடம்பாடி, பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 2:37 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#36914

கழிவறை சுத்தம் செய்யப்படுமா?

கழிவுநீர்

நாகை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள பொதுக் கழிப்பறை சேதமடைந்து உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுக் கழிவறையை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 2:36 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#36913

தொற்று நோய் பரவும் அபாயம்

குப்பை

நாகை நீலா கீழ வீதியில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதால் கடைத்தெருவுக்கு செல்லும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை=================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 12:05 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#36879

சுகதார நிலையம் வேண்டும்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குறிச்சி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.அவசர சிகிச்சை பெறவேண்டும் என்றால் மயிலாடுதுறைக்குத்தான் செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் உரியநேரத்தில் சிகிச்சை பெற முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 12:04 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#36878

குண்டும், குழியுமான சாலை

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் புலவனூரில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 12:04 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#36877

குளம் தூர்வாரப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம பனையகுடியில் உள்ள குளம் தூர்வாரப்படாமல் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் குளத்தில் நீர் தக்க வைக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.மேலும் குளம் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் குளத்தை தூர்வாரவேண்டும்பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick