திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இடையூறாக உள்ள கட்டிட கழிவுகள்
ராயபுரம், திருப்பூர்
தெரிவித்தவர்: வின்சென்ட்.
இடையூறாக உள்ள கட்டிட கழிவுகள்
திருப்பூரில் செயல்பட்டு வரும் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பள்ளியில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். மாணவிகளை அவர்களது பெற்றோர் அதிகளவில் இருசக்கர வாகனங்களில் கொண்டு வந்துவிடுகிறார்கள். பலர் நடந்தும் வருகிறார்கள். ஆனால் பள்ளிக்கூடம் முன்பு கட்டிட கழிவுகள் அதிகளவில் கிடக்கிறது. இவை அகற்றப்படாமல் உள்ளதால் காலை மாலை நேரங்களில் பொதுமக்களுக்கும், மாணவிகளுக்கும் இடையூறாக உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
வின்சென்ட். ராயபுரம். 95008 17499