திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தொற்று நோய் பரவும் அபாயம்
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பல்லடம் உழவர் சந்தையில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. குப்பைகளை அகற்றாததால் சுகாதாரக்கேடு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வருபவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்துக்்கு புகார் தெரிவித்தும் அவர்கள் குப்பைகளை அகற்ற முன்வரவில்லை. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடு்ப்பார்களா?
ராம்தாசன், பல்லடம்.




