கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குவிந்து கிடக்கும் குப்பைகள்
தங்கநகர், கரூர்
தெரிவித்தவர்: சசிகுமார்
கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி தங்கநகர் பகுதியில் பல மாதங்களாகக் குப்பைகள் அள்ளப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கின்றன. தற்போது காற்று வீசுவதால் இந்த குப்பைகள் பறந்து தெருக்களிலும், வீடுகளுக்குள்ளும் புகுந்து பொதுமக்களுக்குக் கடும் சிரமத்தையும், சுகாதாரச் சீர்கேட்டையும் ஏற்படுத்துகின்றன. எனவே, தங்கநகர் மக்களின் நலன் கருதி இந்தக் குப்பைகளை அப்புறப்படுத்தச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.





