நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் துர்நாற்றம்
குமாரபாளையம், குமாரபாளையம்
தெரிவித்தவர்: கிஷோர்
குமாரபாளையம் நகராட்சியில் ராஜம் தியேட்டர், சுந்தரம் காலனி, மேற்கு காலனி வழியாக காவிரி ஆற்றங்கரைக்கு சாக்கடை கழிவுநீர் கோம்பு பள்ளத்தில் செல்கிறது. இந்த கோம்பு பள்ளத்தில் பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் போன்ற குப்பை கழிவுகளால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. கோம்பு பள்ளம் அருகே சுமார் 500 குடியிருப்புகள் உள்ளன. குப்பைகள் தேங்கி கிடப்பதால் சாக்கடை கழிவுநீர், மழைநீர் கலந்து குடியிருப்பு பகுதியில் செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் அபாயம் உள்ளது. மேலும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே கோம்புபள்ளத்தை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




