திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைத்தொட்டி வேண்டும்
வரதராஜபுரம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: கோதை ஜெயராமன்
திருவள்ளூர் மாவட்டம், மோரை ஊராட்சி சாய்பாபா கோவில் பின்புறம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் போதுமான குப்பை தொட்டிகள் இல்லாததால் மக்கள் குப்பைகளை சாலைகளின் ஓரத்தில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு உண்டாகிறது. மேலும் கால்நடைகளும் இந்த குப்பைகளை உண்பதால் நோய்வாய்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதுமான குப்பைதொட்டிகள் அமைக்கவேண்டும்.





