நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
நாமக்கல்-துறையூர் சாலை ரெட்டிப்பட்டி, கந்தபுரி பகுதியில் சாலையோரத்தில் அப்பகுதியில் தினமும் குப்பைகள் குவிந்து, அவை ரோட்டிலேயே தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் கடும் புகை பரவுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நாமக்கல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பை கொட்டுதல் மற்றும் எரிப்பதை தடுக்க வேண்டும்.




