திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி
ராசையன் கோவில், இலால்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா மாடக்குடிக்கு உட்பட்ட பள்ளிவிடையை சேர்ந்த ராசையன் கோவில் சமயபுரம், மண்ணச்சநல்லூர் சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை காலிமனையில் கொட்டி, அவ்வப்போது லாரிகளில் ஏற்றிச்செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். அப்போது எழும் புகை மூட்டத்தால், பொதுமக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர். எனவே குப்பைகளை தீ வைத்து எரிக்காமல், லாரிகளில் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





