காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைக்கூடமாக மாறும் கால்வாய்
மலையம்பாக்கம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: கலையரசன்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மலையம்பாக்கம் ஊராட்சியில் உள்ள கால்வாய் அருகே சமீப காலமாக பொதுமக்கள் குப்பைகளை வீசுவதால் குப்பைகள் ஆக்கிரமித்து குப்பைக்கூடமாக மாறிவருகிறது. இதனால் கால்வாயில் உள்ள நீரும் அசுத்தம் அடைகிறது. மேலும் குப்பைகள் அதிக துர்நாற்றம் வீசுவதால் அதனை கடந்து செல்லும் மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இதனால் நோய்கள் ஏற்படும் அபாய நிலையும் ஏற்பட்டள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





