திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுவாசிக்க சிரமம்
ராஜாஜிபுரம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: ஜெயசந்திரன்
திருவள்ளூர் மாவட்டம், ராஜாஜிபுரம், பெரியகுப்பம் பகுதியில் உள்ள சோழன் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள காலி மனைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை தீ வைத்து நகராட்சி ஊழியர்கள் எரிக்கிறார்கள். இதனால் வெளிவரும் புகையால் அப்பகுதி முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சுவாசிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். பொதுமக்களின் சிரமத்தை போக்கிட சம்பந்தப்பட்ட நகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.





