தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஓடையில் கொட்டப்படும் குப்பைகள்
கம்பம், கம்பம்
தெரிவித்தவர்: Ravi
கம்பம்-ஏகலூத்து சாலையோரம் ஆலமரத்துக்குளம், சிக்காலிகுளம் ஆகிய குளங்களுக்கு செல்லும் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையில் மரக்கழிவுகள், கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இரவு நேரங்களில் மர்மநபர்கள் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு பொதுமக்கள், விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஓடையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




