கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளை அகற்ற கோரிக்கை
நாவல் நகர், கரூர்
தெரிவித்தவர்: சந்திரசேகர்
கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி நாவல் நகர் 5-வது தெரு முன்பகுதியில் சாலையில் குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை தெருநாய்கள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கிளறுவதால் சாலையில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாவதுடன், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





