காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்
மலையம்பாக்கம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மலையம்பாக்கம் பகுதியில் பொதுப்பணிதுறைக்கு சொந்தமான கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அதிகமான குப்பைகள் வீசப்படுகின்றன. மேலும் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி சுகாதாரமற்று நோய்த்தொற்று ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. இங்கு துர்நாற்றம் அதிகமாக வீசுவதால் அருகில் உள்ள குடியிறுப்புகளில் மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியா நடவடிக்கை எடுக்கவேண்டும்.




