தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் சுகாதாரக்கேடு
ஊத்துக்காடு, கம்பம்
தெரிவித்தவர்: ஊர்மக்கள்
கம்பம் அருகே ஊத்துக்காடு பகுதியில் உள்ள இடையான்குளம், வள்ளியம்மன்குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் அருகில் குப்பைகள் வீசப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், குளங்களில் தேக்கப்படும் தண்ணீரும் மாசடைகிறது. எனவே நீர்நிலைகளின் அருகில் வீசப்படும் குப்பைகளை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுபவர்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





