திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இறைச்சி கழிவுகளால் சுகாதாரசீர்கேடு
திருநின்றவூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: ராஜ்குமார்
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்நிலையில், சுகாதார நிலையத்தை ஒட்டியுள்ள சாலையோரத்தில், இறைச்சி கழிவுகள், மீன்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் அந்த கழிவுகள் உடனயாக அகற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.





