திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குட்டையில் கழிவுகளுக்கு தீ
பச்சாப்பாளையம்., பல்லடம்
தெரிவித்தவர்: கபிலன்,
பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது. இந்தக் குட்டையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நீரோடையில் கழிவுநீரை விட ஆரம்பித்தனர். காலப்போக்கில் கழிவு நீர் ஓடையாக மாறி, தற்போது குட்டையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.இந்த நிலையில் அந்த குட்டை அருகே, குப்பைகள், கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டி இரவு நேரங்களில் தீ வைப்பதால் புகை எழுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஏற்கனவே குட்டை மாசுபட்ட நிலையில், குட்டையில் கொட்டி, கழிவுகளை தீ வைப்பதால் நோய் பரவும்அபாயம் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்





