திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்
அம்பிகாபுரம், திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி அம்பிகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் அருகே சிலர் நேற்று இறைச்சி கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், குடியிருப்பு வாசிகள் இந்த இறைச்சி கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தால் கடும் அவதி அடைந்தனர். தற்போது கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இனிமேல் அந்த பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




