திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாசகர்கள் சிரமம்
செல்லாதூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: சிதம்பரம்
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை வட்டம் செல்லாதூர் கிராமத்தின் கிளை நூலகத்தை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இதனருகில் விலங்கு கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாசகர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கழிவுகளை அகற்றிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.




