நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவும் அபாயம்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: நடராஜ்
நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பகுதிகளில் அதிக அளவு கோழி மற்றும் ஆடு, மாடு போன்ற இறைச்சி கடைகள் உள்ளன. இப்பகுதியில் இருந்து இறைச்சி கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே சாலைகள் கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்படலாம். இது குறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு அனைத்து இறைச்சி கடைகளிலும் இருந்து வரும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நடராஜ், அத்தனூர்.




