நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாய்க்காலில் குப்பை கொட்டலாமா?
குமாரபாளையம், குமாரபாளையம்
தெரிவித்தவர்: Mr.Mohan
பள்ளிபாளையம் அருகே சின்னார்பாளையம் வாய்க்கால் மேட்டூரில் கிழக்குக்கரை வாய்க்கால் மூலமாக வரும் நீரானது குமாரபாளையம், கல்லங்காட்டுவலசு, வெப்படை, சின்னார்பாளையம் வாய்க்கால் வழியாக வருகிறது. இந்த வாய்க்காலில் அதிகளவில் குப்பைகள், கழிவு பொருட்களை கொட்டப்படுகிறது. இதனால் கழிவுநீர் ஓடையாக மாறி வருகிறது. துர்நாற்றம் வீசுவதால் விவசாய நிலங்களில் நீரை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சின்னார்பாளையம்.




