திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மலைபோல தேங்கும் குப்பைகள்
செண்ணீர்குப்பம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: விஜய்
திருவள்ளூர் மாவட்டம், செண்ணீர்குப்பம் முதல் திருவேற்காடு செல்லும் பிரதான சாலை ஓரங்களில் மர்ம நபர்கள் குப்பைகளை மலைபோல அதிகளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுப்புற சீர்கேடு ஏற்படுவதோடு ஆடு,மாடுகளும் அவைகளை உண்ணும் அவலம் இருந்து வருகிறது. சாலைகளில் அலையும் மாடுகளால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கிறது. பொதுமக்கள் அவதியுறும் இந்த குப்பை கொட்டும் இடத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும்.





