காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மூச்சுதிணறலுக்கு முடிவு எப்போது?
அகரம் கிராமம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: முகுந்தன்
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், அகரம் கிராமத்தில் அரசினர் ஆதி திராவிடர்நல பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவ,மாணவிகள் படித்து வருகிறார்கள். 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் உள்ள இந்த பகுதியில் குப்பைகளை அங்குள்ள குப்பை தொட்டிகளில் சேகரித்து தினமும் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் காற்று மாசடைவதோடு, பொதுமக்களும் சிரமப்படுகிறார்கள். மேலும் மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தினமும் தேங்கும் குப்பைகளை அங்கிருந்து அகற்றி உரிய கழிவுமேலாண்மையை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.