அரியலூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
நோய்த்தொற்று பரவும் அபாயம்
சிவதாண்டேஸ்வரர் நகர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
அரியலூர் மாவட்டம் செந்துறை சிவதாண்டேஸ்வரர் நகர் (பழைய திடிற்குப்பம்) செல்லும் வழியில் பெரிய ஏரி ஓடை உள்ளது. இதில் பன்றி கழிவுகள் மற்றும் கோழிகழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். மேலும் பொதுமக்கள், முதியவர்கள், குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




