சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
ஆத்தூர், ஆத்தூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
தலைவாசல் ஒன்றியம் ஆறகளூர் ஊராட்சியில் இருந்து சித்தேரி கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் ஓடை உள்ளது. இந்த பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதால் மழைக்காலத்தில் நீர் ஓடையில் செல்லாமல் சாலையில் ஓடும் சூழ்நிலை உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் முகம் சுளித்து செல்கின்றனர். எனவே குப்பைகளை தூர்வாரி ஓடையில் தண்ணீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
-குமாரசாமி, தலைவாசல்.