நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலத்தில் குப்பைகள் கொட்டலாமா?
குமாரபாளையம், குமாரபாளையம்
தெரிவித்தவர்: Mr.Mohan
பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திப்பாளையத்தில் ஒரே ஒரு பாலம் மட்டுமே உள்ளது. இந்த பாலத்தின் நுழையும் இடத்திலேயே அப்பகுதி மக்கள் குப்பைகள், இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகள் போன்றவற்றை கொட்டி வருகின்றனர். அந்த குப்பைகள் அனைத்தும் பாலத்தின் கீழே ஓடையில் விழுவதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தில் குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விக்னேஷ், பள்ளிபாளையம்.