அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குளத்தை சீரமைக்க வேண்டும்
விக்கிரமங்கலம், அரியலூர்
தெரிவித்தவர்: முருகன்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள அருள்மிகு சோழீஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் இக்கோவிலுக்கு அருகே உள்ள குளத்தில் பாசி படர்ந்து குப்பை கூளமாக உள்ளது. மேலும் குளத்தை சுற்றி சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல காட்சியளிக்கிறது. இதனால் இந்த குளம் பயனற்ற நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை சுற்றியுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, சுற்றுச்சவர் அமைத்து குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.