புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
பெருங்களூர், கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் இறைச்சி கடை, மளிகை கடை உள்ளிட்ட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இறைச்சி வியாபாரிகள் இப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இறைச்சி கழிவுகளை தினமும் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அருகில் மாணவர் விடுதி உள்ளதால் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும்போது துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.