கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளை அகற்ற கோரிக்கை
சுந்தர்நகர், கரூர்
தெரிவித்தவர்: வீரராகவன்
கரூர் மாவட்டம் ஆத்தூர் பிரிவு சுந்தர்நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை தெருமுனையில் கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகள் அகற்றப்படாமல் மாதக்கணக்கில் சேர்ந்து வருகிறது. தற்போது ஆடி மாத காற்று பலமாக வீசுவதால் குப்பைகள் பறந்து இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.