சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பை கழிவுகளால் துர்நாற்றம்
ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஆரூர்பட்டி ஏரி பேருந்து நிறுத்த பகுதி, ஓமலூர்
தெரிவித்தவர்: சசிகுமரன் தாரமங்கலம்
ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் ஆரூர்பட்டி ஏரி உள்ளது. இங்கு உள்ள பஸ் நிறுத்தம் முக்கிய பகுதியாகும். இந்த ஏரியின் மெயின் ரோட்டில் இருபுறமும் ஏராளமான குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு மூச்சி திணறல் ஏற்படும் அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது. எனவே தேங்கி கிடைக்கும் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சசி, தாரமங்கலம்.