சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார கேடு
ஓமலூர், ஓமலூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
தாரமங்கலம் ஒன்றியம் குருக்குப்பட்டி கிராமத்தில் உள்ளது பவளத்தானூர் ஏரி. இந்த ஏரியையொட்டி உள்ள பிரதான சாலையில் மருத்துவ மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. தெருநாய்கள் உணவை தேடி குப்பைகளை கிளறுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு சுகாதார கேடு ஏற்படுகிறது. இந்த ஏரியையொட்டி கொட்டப்படும் குப்பைகளை அகற்ற அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-அரசன், தாரமங்கலம்.