இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய் தூர்வாரப்படுமா?
பரமக்குடி, பரமக்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி- தெளிச்சாத்தநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வைகை ஆற்றுப்பிரிவு கால்வாயில் இருந்து வேந்தோணி கணமாய்க்கு வைகை ஆற்று தண்ணீர் செல்லும் பிரதான கால்வாய் உள்ளது. இக்கால்வாயை பிளாஸ்டிக் கழிவுகள், நாணல் புற்கள், சீமை கருவேலமரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் கண்மாய்க்கு செல்லும் நீர் தடைபட்டு கழிவுநீராக மாறுகின்றது. எனவே அதிகாரிகள் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.