நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாய்க்காலில் குப்பைகள் கொட்டலாமா!
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
கொல்லிமலை நத்துக்குளி பகுதியில் இருந்து ஓடிவரும் வெள்ளநீர் அடிவாரத்தில் உள்ள அத்தி யூத்து வாய்க்கால் வழியாக பல ஏரிகளுக்கு பிரிந்து செல்கிறது. இந்த நிலையில் அந்த அத்தி யூத்து வாய்க்காலில் அடிவாரப் பகுதியைச் சேர்ந்த பலரும் கழிவு மற்றும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த வாய்க்காலில் குப்பை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரதீப், சின்ன காரவள்ளி.