திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைக்கு தீ வைப்பதால் அவதி
அவினாசி, அவினாசி
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
சேவூர் - கோபி பிரதான நெடுஞ்சாலை சேவூர் வடக்கு வீதி முத்துக்குமாரசாமி ஜீவசமாதி முன்பு பழமையான புளியமரங்கள் சாலையோரம் நிழல் தரும் பழமையான பெரிய மரங்களாக உள்ளன. மரத்தின் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே உரிய நடவக்கை எடுப்பதோடு குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமச்சந்திரன், சேவூர்.