சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேகரித்த குப்பைகளை எரிக்கலாமா?
கங்கவள்ளி, கங்கவள்ளி
தெரிவித்தவர்: Mr.Mohan
தம்மம்பட்டி பேரூராட்சியில் தினமும் ஒப்பந்த தொழிலாளர்கள் அந்தந்த பகுதிகளில் குப்பைகளை சேகரித்து பேரூராட்சி வாகனம் மூலம் கோனேரிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பேரூராட்சி குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் காயிதே மில்லத் நகர், உடையார்பாளையம் பகுதிகளில் தள்ளுவண்டி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் அண்ணா சமுதாய நலக்கூடம் அருகே கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மண்டலத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே குப்பைகளை எரிக்காமல் தவிர்க்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், தம்மம்பட்டி.