காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நீர்நிலையில் குப்பைகள்
மாங்காடு., காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு கிராமம் பட்டூரில் இருந்து கோவூருக்கு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள நீர்நிலை அருகில் குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும், குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, நீர்நிலைகளும் பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மூக்கை மூடி கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.