அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தினத்தந்திக்கு நன்றி
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவர் அருகே பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வந்ததால், குப்பைகள் மலை போல் குவிந்து கிடந்தன. மேலும் இதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீயிட்டு கொளுத்துவதால் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருவதாக கடந்த வாரம் தினத்தந்தி நாளிதழில் வெளியான புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை கருத்தில் கொண்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை முழுவதுமாக அப்புறப்படுத்தினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.