திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளத்தை ஆக்கிரமித்த அமலைச்செடிகள்
பிரம்மதேசம், அம்பாசமுத்திரம்
தெரிவித்தவர்: ராஜ்குமார்
அம்பை தாலுகா பிரம்மதேசம் பஞ்சாயத்து கவுதமபுரி வண்டல்குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இங்கு அமலைச்செடிகள் அடர்ந்து வளர்ந்ததால் போதிய தண்ணீரை தேக்க முடியவில்லை. விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே குளத்தை ஆக்கிரமித்த அமலைச்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.