திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்
அவினாசி, அவினாசி
தெரிவித்தவர்: சக்திவேல்
அவினாசி-கோவை நெடுஞ்சாலையில் அவினாசியில் உள்ள பாலத்தின் அடியில் குப்பைகளோடு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயங்கரமான துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் மாசு அடைந்து நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. கொசுக்கள் நோய்கள் பரவும் நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்றுவதோடு மீண்டும் அங்கு கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.