காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் துர்நாற்றம்
பட்டூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: முகமது இம்ரான்
காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி எல்லைக்குட்பட்ட பட்டூர், பாத்திமா நகர், இஷாக் நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றார்கள். இந்தப் பகுதிகளில் உள்ள முக்கிய சாலை அருகில் சிலர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், அந்த பகுதி வழியாக செல்லும்போது அதிகஅளவு துர்நாற்றம் வீசுகின்றது. எனவே, மாங்காடு நகராட்சி நிர்வாகம் குப்பையை உடனே அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.